Tamil kavitai
Thursday, May 14, 2020
பசு
ஊறு ஊறாய் சுற்றி இரண்டு
மாடு வாங்கி வந்தேன்.ஆனால்
பக்கத்து வீட்டுகாரன் சொன்னானாம்
கருப்பு மாடு உதைக்கும் என்றானாம்
பால் கரவாமல் பால் வீனாக போனது
இதுவே மனிதன் குணமாம்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)